அடி தாங்காமல் விஷம் குடித்த இளைஞர்; 'திடீர்' டாக்டர்களான போலீஸார்! ஊர்க்காவல் படை வீரர் மீதும் புகார் Jul 07, 2020 17452 திருச்சி மாவட்டம் துறையூர் கொல்லம்பட்டியை சேர்ந்த இளைஞர் ரகுநாத். கேரளாவில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா லாக்டௌன் காரணமாக, சொந்த ஊர் திரும்பியுள்ளார். கடந்த ஜூன் 5- ந் தேதி, வியாபாரிகளை ம...